TRUE_FALSE

முல்லைப்பாட்டு

1 / 10
Q1. முல்லைப்பாட்டு 103 அடிகளைக் கொண்டது.
Q2. முல்லை நிலத்தின் பெரும்பொழுது கார்காலம்.
Q3. முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.
Q4. முல்லைப்பாட்டு குறிஞ்சி நிலத்தைப் பற்றியது.
Q5. முதுபெண்டிர் நற்சொல் கேட்க விரிச்சி கேட்டனர்.
Q6. ‘முல்லைப்பாட்டு’ சங்க இலக்கியத்தின் ஒரு பகுதியாகும்.
Q7. முல்லை நிலத்தின் சிறுபொழுது மாலை.
Q8. முல்லைப்பாட்டை நப்பூதனார் இயற்றினார்.
Q9. முல்லைப்பாட்டில் கொன்றை குறிப்பிடப்பட்டுள்ளது.
Q10. முல்லைத் திணையின் உரிப்பொருள் புணர்தல் ஆகும்.